Author: varmah

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை…

அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க, மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியது.தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம்…

மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், காஸாவில் உடனடி, நிபந்தனையற்ற ,நீடித்த போர் நிறுத்தத்தை கோரும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது.ஜூன் 12 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம், பணயக்கைதிகள் விடுதலை,…

யாழ்ப்பாண மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் மேய‌ராக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் விவேகானந்தராஜா மதிவதனி…

இஸ்ரேல் ஈரானை தாக்கியதை அடுத்து உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன.பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 12.82% உயர்ந்து…

ருஹுணு கதிர்காம மகா தேவாலயான் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகளைப் பயன்படுத்தி ரூ. 33 மில்லியன் செலவில் கட்டப்பட்ட கதிர்காம மாவட்ட மருத்துவமனையில் புதிய வார்டு நேற்று (12) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் டாக்டர்…

வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தியது, அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து, தெஹ்ரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நீண்டகால நடவடிக்கையின் தொடக்கம் இது…

வெசாக் போயா ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை அனுமதியின்றி விடுவித்ததைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு மத்தியில் , சிறைச்சாலைகள் துறையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து ஆணையர் காமினி பி. திசாநாயக்கஇ ராஜினாமா…

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் இலண்டனுக்கு காலை 11 மணிக்குப் புறப்பட்ட புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில்…

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் இலக்கியத்துறையில் இளையோர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும்புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி பாடசாலை நூலகங்கள், சனசமூக நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கான புத்தகங்களை சேகரிக்கும் நடவடிக்கையில்…