Author: varmah

வரலாற்றுச்சிறப்புமிக்க ந‌யினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய திருவிழாவின் கொடிச்சீலை உற்சவ குருமணியிடம் கையளிக்கும் வைபவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.அம்பாளின் மஹோற்சவம் எதிர்வரும் 26. ஆம்திகதி வியாழக்கிழமை கொடியேற்ற த்துடன் ஆரம்பமாகி அடுத்த மாதம் 11…

யாழ்ப்பாணம் மாநகரசபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா ,வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையேயான மரியாதை நிமிர்த்த சம்பிரதாயபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.சந்திப்பின் போது புதிதாக மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டமைக்கு முதல்வரை…

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடன் மூன்று இளைஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து சுற்றுலாப் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த அலன்ரீன், கஜந்தன், ஜெரின் என்ற…

கதிர்காம திருவிழாவினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து சிறப்பு பஸ் சேவை இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறும்.காலை 10 மணிக்கு வேல் தாங்கிய வண்ணம் தரிசன யாத்திரை ஆரம்பமாகும்.பிரதான வீதியோரமாக உள்ள பிரசித்தி பெற்ற தலங்களை…

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று வெளியிட்ட அறிக்கையின்படி , சீனாவிடம் இப்போது குறைந்தது 600 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், 2023 முதல் ஆண்டுக்கு சுமார் 100 அணு ஆயுதங்கள் கையிருப்பில் சேர்க்கப்படுவதாகவும்…

பாலிக்கு கிழக்கே உள்ள சுற்றுலாத் தீவான புளோரஸில் உள்ள 1,584 மீட்டர் உயரமுள்ள இரட்டை சிகரங்களைக் கொண்ட எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி, செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.35 மணிக்கு வெடித்ததாக எரிமலையியல் நிறுவனம்…

பாகிஸ்தானின் இராணுவ தளபதி அசிம் முனீர் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை சந்திக்க உள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை அமெரிக்க அதிபர் சந்திக்க இருப்பது சர்வதேச அளவில்…

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான‌ வ்ரே காலி பால்தசார் கொழும்பு மாநகர சபையின் 26வது மேயராக இன்று (18) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

அஹமதாபாத்தில் கடந்த வாரம் நடைபெற்ற விமான விபத்துக்குப் பின்னர் மீட்புக்குழுவான கட்டுமான தொழிலதிபர் ராஜு படேலும் அவரது குழுவினரும் முதலில் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.கடுமையான தீப்பிழம்புகளை எதிர்கொண்ட போதிலும், அவர்கள் தற்காலிக ஸ்ட்ரெச்சர்கள் மூலம் காயமடைந்தவர்களை…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவை ஜூன் 24 ஆம் திக‌தி வரை விளக்கமறியலில் வைக்க…