- கண்டி பாதசாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
- தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டில் துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு பயணம்
- மகளிர் யூரோ சம்பியனானது இங்கிலாந்து
- பிரான்ஸின் முடிவை வரவேற்கிறது ஆப்பிரிக்க ஒன்றியம்
- 3 ஆண்டுகளில் 2,000 சமூக நிலையங்கள் அமைக்க ஏற்பாடு .
- பொலிஸ் நிலைய மரணங்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜேபாலா
- ஒரே பாலினத்தினதிருமணத்தைக் கண்டிக்கிறார் கர்தினால்
Author: varmah
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன. தபால்மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அவை தற்போது விநியோகிக்கப்படுகின்றன. எதிர்வரும் வாரமளவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்…
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.அதிகாரிகள் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரைப்…
மார்ச் மாதத்தில் இலங்கைக்கு தொழிலாளர்கள் அனுப்பிய பணவரவின் அளவு 693.3 மில்லியன் அமெரிக்க டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர பணவரவாகும்.ஜனவரி முதல் மார்ச் 2025…
உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டில் இலங்கை முன்னேறியுள்ளது2025 உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டில் இலங்கை தனது நிலையை மேம்படுத்தியுள்ளது, நோமட் கேபிடலிஸ்ட் படி, 171 வது இடத்திலிருந்து 168 வது இடத்திற்கு 3 இடங்கள் முன்னேறியுள்ளது.விசா இல்லாத பயணம்,…
ஜேர்மனின் தலைநகரான பேர்லின் மிருகக்காட்சிசாலையில் உள்ள பெண் கொரில்லா ஃபடூ, தனது 68வது பிறந்தநாளுக்கு ஆடம்பரமாகத் தயாராகி வருகிறது.ஞாயிற்றுக்கிழமை வரும் பிறந்தநாளுக்கு முன்னதாக, பேர்லின் மிருகக்காட்சிசாலை வெள்ளிக்கிழமை ஃபடூவுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த கூடையை…
நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், மக்களின் தேவைகளை நிறவேற்றுவதற்கு அரசாங்கத்தைப் போன்றே அரசாங்க சேவையும் மக்களுக்காக பணியாற்ற…
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும்…
நாடு முழுவதும் உள்ள அனைத்து கூரை சூரிய மின்சக்தி அமைப்பு உரிமையாளர்களும் ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 21 வரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3.00 மணி வரை பகல் நேரங்களில் தங்கள் சூரிய மின்சக்தி…
இந்த அரசாங்கம் வாழ்க்கைச் செலவை மட்டுமே அதிகரித்துள்ளது என்று பொரளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார். சஜித் பிரேமதாச அங்கு மேலும் உரையாற்றுகையில்,’தற்போதைய அரசாங்கம் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா?…
மே 1 முதல் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கக் கட்டணங்களை டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.கொட்டாவ மற்றும் கடவத்தை வெளியேறும் இடங்களில் ஏற்கனவே…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?