- இந்திய எதிர்ப்பால் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சி இரத்து
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
Author: varmah
சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்திருக்கிறது. அப்போது கார்நிலை தடுமாறி அந்த மாடு மீது மோதி விபத்தில்…
வடமாகாணத்தின் மன்னார்,பூனேரி ஆகிய இடங்களில் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையத் திட்டத்திற்கு இந்தியாவின் அதானி குழுமம் வழங்கிய விலைகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அதானி…
அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரமான வின்சன் சிகரத்தை அடைந்த முதல் இலங்கையர் என்ற சாதனையை இலங்கையின் மலையேறுபவரான ஜோஹான் பீரிஸ் ஒபடைத்துள்ளார்.ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான மலையில் ஏறும் முயற்சிய ஜோஹான் பீரிஸ் தொடர்கிறார்.…
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவிலின்ரு செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீட்டில் தவறி விழுந்த அவரின் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்…
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல்…
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோருக்கிடையே கடந்த திங்கட்கிழமை பீஜிங்கில் நடந்த சந்திப்பின் பின்னர் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமான சேவை நடத்துவதற்கான முடிவு…
நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணை தலைவர் ரகு உள்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜால்ரா போடும் நபர்களுக்கும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் நாம் தமிழர்…
தை மாதத்தின் சிறப்பாக விரதங்களில் ஒன்றான தை அமாவாசை நாளை 29 ஆம் திகதி புதன்கிழமை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாகும். ஒரு ஆண்டின் மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி அமாவாசை,…
2024 ஆம் ஆண்டில் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA)மொத்தம் 8,746 புகார்களைப் பெற்றுள்ளது, இதில் 580 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பானவை. இதில், 321 புகார்கள், குழந்தைகள் மீதான…
ரம்ழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்க இறக்குமதி செய்யப்படும் பேரிச்சம்பழங்களுக்கு வரிச்சலுகை வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதுள்ள ரூ. ஒரு கிலோ பேரிச்சம்பழத்துக்கு 200 சிறப்புப் பொருள் வரி…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?