Author: Serin

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவித் தொகையை பிரித்தானியா ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதற்கு முன்னர் 06 இலட்சத்து 75 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்டுகள்…

இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் 950 தொன் நிவாரணப் பொருட்கள் இன்று சனிக்கிழமை நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…

சுவிஸ்லாந்திலிருந்து 2.6 மெட்ரிக் தொன் பேரிடர் நிவாரண உதவிகளோடு விமானம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. நீர் சுத்திகரிப்பு அலகுகள் மற்றும் தொடர்புடைய செயல்பாட்டு உபகரணங்கள் உட்பட…

நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பலதரப்பினரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக விவசாயத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்ட காரணத்தினால் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில்…

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது அதிகளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ 802…

நாட்டை புரட்டிப்போட்ட டித்வா புயலுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் சுயநிலைக்கு கொண்டுவருவதற்கான விசேட நிவாரணத் திட்டம் ஒன்றை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு…

மன்னார் பேசாலை கடற்கரையில் கடந்த 30 ஆம் தேதி அரிய கடல் பாலூட்டியான டுகோங் (டுகோங் டுகோன்) கரை ஒதுங்கியதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 8 அடி 2 அங்குல கொண்ட ஆண் டுகோங்…

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு “FIFA சமாதான விருது” வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல், அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்ற போதே இந்தவிருது அவருக்கு…

டித்வா புயல் தாக்கத்தினால் மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் நாட்டில் நிகழ்ந்துள்ளது. பசறைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல வீடுகள் மண்சரிவில் மூழ்கியிருந்தன. குணபால என்பவரது வீடும் புதைந்த…

மஹியங்கனையில் இந்திய மருத்துவக் குழுவால் முழுமையாக செயல்படும் கள மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்காக ஒப்ரேஷன் சாகர் பந்து (Operation Sagar Bandhu) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை…