Author: Serin

உழவியந்திரத்தில் இணைக்கப்பட்ட கரைவலைத் தொழிலை மேற்கொள்ள தடுக்கப்பட்டதை எதிர்த்து மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதே செயலகத்திற்குட்பட்ட சுண்டிக்குளம் – பூனைத் தொடுவாய் அண்மித்த பகுதியில் இக் கவனயீர்ப்பு போராட்டம்…

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் ஊர்காவற்துறை பொது சுகாதார பரிசோதகர் ரா. சானுஜன் மற்றும் வேலணை பொது சுகாதார பரிசோதகர் சீ. வி. கிசோக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கடைகள் கடந்த 22ம் திகதி…

பிபில-பதுளை சாலையில் யல்கும்புரா பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குறைந்தது 20 பேர் காயமடைந்தனர். இரண்டு பேருந்துகளும், ஒரு லொரியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பிபில…

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 08.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசிய கொடியை…

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல்…

2025/2026 ம் ஆண்டிற்கான கல்வி பொது தர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை எழுத உள்ள மாணவர்களிற்கான செயலமர்வுகள் சிகரம் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது. தமிழ்…

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு…

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இருக்கைப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த 3 மாத கால அவகாசம்…

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காணாமல் போன இளைஞனின் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்னும் இளைஞன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று…

தங்கம் ஒரு அவுன்ஸ் 5000 அமெரிக்க டொலர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான பதட்டங்கள் நிதி மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகளை அதிகரித்துள்ள…