Author: Serin

காலி, ஹிக்கடுவை, மஹவத்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் சுமார் 4 முதல் 5 தடவைகள் வீடொன்றின் மீது துப்பாக்கிச்…

2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த…

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை விவகாரத்தை எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்தே இந்த அரசாங்கம் இனவாதமுடையாதா? இல்லையா? என்பது புலப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது…

சர்வதேச தொற்று நோய்களுக்கான சங்கத்தின் தலைவராக இலங்கையின் முன்னணி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான நீலிகா மாளவிகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நீலிக்கா மாளவிகே 2027 ஆம் ஆண்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகராக கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை வழங்க அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்…

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட இலங்கையின் தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக்…

77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சிச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளுக்கும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தல்…

தென்னை பயிர்களின் அழிவை தீர்க்கும் நோக்கில் குரங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பை முதல் முறையாக நாடளாவிய ரீதியில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பெப்ரவரி 15 அல்லது 22 ஆகிய திகதிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்…

மட்டக்களப்பு பன்சேனை கிராமத்தில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.முதலைக்குடாவைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…