Author: B.Kirushika

இலங்கைத்தீவில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு உதவ மாலைதீவும் முன்வந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நாட்டுக்கு உதவியுள்ளன. இந்நிலையில் மாலைதீவு 25000 டின்மீன்பெட்டிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.…

வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக…

நாட்டில் உருவான அவசர நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி,…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப்…

ஆறுமுகநாவலரின் 146வது நினைவு தினம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அண்மையில் இடம்பெற்றிருந்த வெள்ள பேரிடரில்…

யாழில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றைய தினம் வியாழக்கிழமை (04), மாலை 5.30 மணியளவில் யாழ். காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி…

இலங்கையில் பதிவான காலநிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு காலநிலை சார் அனர்த்தமாக டித்வா புயல் பதிவாகியுள்ளது. 2004 ஏற்பட்ட சுனாமியை விடவும் 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான…

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் கோழிகள் அதிக அளவில் இறந்ததால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முட்டைகளின்…

நாட்டில் நிலவிய அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. அனர்த்தம் தொடர்பான நடவடிக்கைகளின் பின்னூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளியில் நடமாடும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள்…

கடந்த 25 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ஷாம். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்று பான் இந்திய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகர் ஷாம், ‘வரும் வெற்றி’ என்ற சுயாதீன…