Friday, January 9, 2026 4:53 pm
நேற்று புதன்கிழமை (08) திருகோணமலை நகர்ப்புறச் சூழலின் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இதில் பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபைத் தலைவர் போன்ற பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


