மேல் மாகாணத்திலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் Govpay செயலி மூலம் அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் (28) அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய அபராதங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும் 33 அபராத விதிமீறல்களுக்கு Govpay மூலம் நேரடியாக அபராதம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிஜிட்டல் அமைச்சகம் பொலிஸ் அதிகாரிகளுக்கு பல பயிற்சித் திட்டங்களை வழங்கவுள்ளது.
இந்த செயல்முறை ஓகஸ்ட் 4 ஆம் திகதிக்கு முன்னர் மேல் மாகாணத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Trending
- துல்கர் சல்மான் பிறந்தநாளில் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட காந்தா படக்குழு
- Govpay செயலி மூலம் அபராதம் செலுத்தும் முறை அமுல்
- ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்
- பெண்களாக மாறி மோசடியில் ஈடுபட்ட 14,000 ஆண்கள்
- ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்
- உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய சாகுபடியிலிருந்து விவசாயிகள் விலகல்
- இந்திய சிறுவர்களின் வளர்ச்சி வீதம் சரிவு
- அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்