Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் – நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்குதுறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற…

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் செய்கையாளர்களை ஊக்குவிக்கவும், அறுவடைகளை பாதுகாக்கும் வகையிலும் நெல் உலர் மேடை…

மாரடைப்பு காரணமாக இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்…

சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக  பல்கலைக்கழக…

வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் “எக்கோ ரூறிசம் திட்டம்” அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச…

யாழ்ப்பாணத்தில் இருந்து தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு…

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…

சுன்னாகப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை சுன்னாகம்…

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு…