Browsing: முக்கியசெய்திகள்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் வசிக்கும் கல்வியாளரான பேராசிரியர் நிஷான் கனகராஜாவிற்கு உயரிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (30)…

மரக்கறி விற்பனை நடவடிக்கையின் போது அதன் விலைகள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தையில் மரக்கறிகளின் விலைகள்…

நல்லூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அனைத்து கௌரவ உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்கு அனுமதிக்காதுவிடின் அந்த கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது…

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. குறித்த இளைஞன் தாளையடி…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.…

டித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் பிரார்த்தனையும், புதிய ஆண்டில் பொறுப்புடன் நடக்கும் ஆணையும் எனும் தொனிப்பொருளிலான அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண…

நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (29) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 30134 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 635…

அச்சுறுத்தலில் இருந்து தமது சாதனங்களைப் பாதுகாக்க, அனைத்து ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களும் உடனடியாக அண்மைய புதுப்பிப்புகளை (UPDATE) நிறுவுமாறு…

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை புதன்கிழமை (31) கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்…