Browsing: முக்கியசெய்திகள்

இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் 212,302 இலங்கை தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…

நேபாளத்தில், இளைஞர்களின் புரட்சியால் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த போட்டியில், பிரபல…

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நியமித்தார். கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை…

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில் ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில்…

நேபாள நாட்டு அரசு கடந்த வாரம் யூடியூப், பேஸ்புல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான சமூகவலைதளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது.…

மனித உரிமைகள் வளர்ச்சியில் இலங்கையின் சொந்த பாதையை தீர்மானிக்கும் இறையாண்மை உரிமையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் என்றும், நாட்டின்…

மனித உரிமைகள் , பொறுப்புக்கூறல் தொடர்பான அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம், அதே நேரத்தில் உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்தின்…

நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார், போராட்டக்காரர்களால் அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் கொல்லப்பட்டதாக ஒரு…

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.துணை…

வன்முறை ஊழலுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.”பிரதமர் பதவி விலகிவிட்டார்,” என்று…