Browsing: முக்கியசெய்திகள்

அனுராதபுரம் மாவட்டத்தில் இந்த வருடம் எலிக்காய்ச்சலினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் என்.சி.டி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். …

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. …

சிக்காகோவிற்கு தேசிய காவல்படை துருப்புக்களை ஜனாதிபதி ட்ரம்ப் அனுப்புவதைத் தடுக்க ஜனநாயகக் கட்சி தலைமையிலான இல்லினாய்ஸ் மாநிலம், திங்களன்று வழக்குத்…

நெதர்லாந்தின் டாலன் க்ரீக்ஸ்பூருக்கு எதிரான மூன்றாவது சுற்று ஆட்டத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால், நடப்பு சம்பியனான ஜானிக் சின்னர் ஞாயிற்றுக்கிழமை…

கிராமப்புறங்களில் உள்ள கட்டாயக் கல்விப் பள்ளிகளில் பணியமர்த்த 7,000 ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக சீன கல்வி அமைச்சும்,…

ஐ.நா. தடைகளை மீண்டும் விதிப்பதற்கான “ஸ்னாப்பேக்” பொறிமுறையைத் தூண்டும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரான்ஸ், இங்கிலாந்து ,ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை…

தெற்கு காகசஸ் நாட்டின் தலைநகரில் சனிக்கிழமை நடந்த போராட்டங்களின் போது பொலிஸாருக்கும் , ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல்களில் உச்சக்கட்டத்தை அடைந்ததை…