Browsing: முக்கியசெய்திகள்

அமெரிக்காவால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 புலம்பெயர்ந்தோர், டேரியன் காட்டில் உள்ள தொலைதூர வசதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்,…

உக்ரைன் நகரங்களுக்கு 30,000 ஐரோப்பிய துருப்புக்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படும் உக்ரைன் அமைதி காக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர்…

குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்…

சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  அறிவித்துள்ளார்.

கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கு உதவியதற்காக நீர்கொழும்பு…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரை தவறாக அடையாளம் கண்டு பகிரங்கமாகக் குறிப்பிட்டதன் மூலம்…

கொழும்பு நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் வைத்திருந்த சட்ட அடையாள அட்டை போலியானது…

சம்பியன்ஸ் கிண்ண முதல் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா. இந்திய அணி 46.3 ஓவர்களில்…

பிலிப்பைன்ஸில் நுளம்பை உயிருடனோ, கொன்றோ கொண்டு வந்து தந்தால் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான…