Browsing: முக்கியசெய்திகள்

பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 500 கிலோகிராம் ஹெராயின், திங்கட்கிழமை (ஏப்ரல் 28) புத்தளத்தில் அழிக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளது.நீதிமன்ற…

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 149,964 பாடசாலை விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க…

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு அரிவுறுத்தியுள்ளது..…

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின்…

ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் உள்ள போப் பிரான்சிஸின் கல்லறையின் படங்கள் வெளியிடப்பட்டன.அவர் தனது திருத்தந்தை பதவிக்…

வான்கூவரில் நடந்த தெரு விழாவில் கூட்டத்திற்குள் வாகனம் மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சனிக்கிழமை இரவு…

போப்பாண்டவரின் இறுதிச் சடங்கு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. மறைந்த போப்பாண்டவருக்கு ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் மூன்று நாட்களில்…

ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ்ஸில் ஏற்பட்ட இரசாயன வெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அரசு…

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 166 சுகாதார ஊழியர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்…