Browsing: முக்கியசெய்திகள்

நிட்டம்புவ-கிரிந்திவெல சாலையில் மணமால சந்திக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை [21] இடம்பெற்ற பஸ் விபத்தில் 22 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.நிட்டம்புவவிலிருந்து…

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும் போது…

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து…

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின்…

புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக 462 மில்லின் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.ஏப்ரல்…

கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. உயிர்ப்பின் செய்தியை தாங்கிய…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குச்சவெளி பிரதேச சபையை ஆட்சியமைப்பதற்கான சகல திட்டங்களையும் முன்னெடுத்து வருவதுடன் அதிகமான ஆசனங்களைப்…

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய…