Browsing: முக்கியசெய்திகள்

இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையம் மற்றும் இந்தியாவின் பாட்னாவில் உள்ள பீகார் அருங்காட்சியகம்…

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய-அமெரிக்க பிணைக் கைதி எடன் அலெக்சாண்டர் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குத் திரும்பினார். 19 மாதங்கள் ஹமாஸ் பிடியில்…

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி மே 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என இந்திய கிரிக்கெட்…

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தை முன்னிட்ட, கள்ளப்பாட்டு கடலில் இன்று 23 ஆம் திகது செவ்வாய்க்கிழமை தீர்த்தமெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து மே 18ம்…

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொத்மலை பேருந்து விபத்துக் குறித்து விசாரிக்க சிறப்புக் குழுவை, பதில் பொலிஸ் தலைவர் நியமித்துள்ளார். மூத்த…

அலதெனிய பகுதியில் நேற்றிரவு (12) மற்றுமொரு பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 20 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்…

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை அடுத்து, 16 வரிசை நிறுவனங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்ட சாலை விபத்துகளைத் தடுப்பதற்கான…

இலங்கையில் ஊழலால் பாதிக்கப்பட்ட நாடாக ஜப்பான் இருப்பதாகவும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் ஜப்பானிய தூதர் அகியோ…