Browsing: முக்கியசெய்திகள்

மீரிகம பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் கனேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பு, கோட்டைக்கும் இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தின் 187…

உணவு ஒவ்வாமையின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 73 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் , சிகிச்சையின் பின்னர் 68 மாணவர்கள் வீடு…

சம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.…

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை, அதன் முதல் அமர்வை ஜூன் 16, ஆம்…

இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகள் ஜேர்மனியின் கொலோனில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 20,000 பேர் வெளியேற்றப்பட்டார்கள்.இரண்டாம் உலகப் போரின் மூன்று…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒழிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை…

இலங்கை விமானப்படையிடம் பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானத்தை அவுஸ்திரேலியா இன்று புதன்கிழமை [4] அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும்…