Browsing: முக்கியசெய்திகள்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.குணதிலகவின் கண்காணிப்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்று…

சிவபூமி அறக்கட்டளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து,இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்து இன்று…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மோட்டார் சைக்கிள் இல்லாமல் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களையும் சந்தேகப்படும்படி நடந்துகொள்பவர்களையும் சோதனை செய்ய பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.…

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. வாக்காளர்கள் தங்கள் தபால் வாக்குகளை…

கண்டியில் “சிறி தலதா வந்தன” விழாவிற்காக கூடியிருக்கும் பெரும் கூட்டத்தை நிர்வகிக்க, சிறப்பு அடையாள அட்டை முறையை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மத்திய…

புதிதாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக பாட்டில் குடிநீர் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்க நுகர்வோர்…