Browsing: இலங்கை

நெடுந்தீவையும், கச்சத்தீவையும் இணைக்கும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பெருங்கடல்…

மயிலிட்டி பகுதியில் இன்று (01) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களான பொதுமக்களையும் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்துள்ளனர்.…

நாட்டிற்குள் இனிமேல் போர் அபாயம் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத்…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று (01) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.  இதன்படி மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியினால்…

பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சில மரக்கறி வகைகளின் ஒரு கிலோவின் மொத்த…

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித்…

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள்…

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று…

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்தனர். கிளிநொச்சி, மொரவெவ, அநுராதபுரம், வலஸ்முல்ல மற்றும் அரலகங்வில…