Browsing: இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து சுங்கத்துறை தற்போது கிட்டத்தட்ட 430 பில்லியன் ரூபாய் வரி வருவாயைப் பெற்றுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் ஜெனரல்…

நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர்…

ஆசியக்கிண்ணப் போட்டியில் வெற்ரி பெற்ற சூப்பர் 4 அணிகளிக்கிடையிலான போட்டி செப்ரெம்பர் 20 ஆம் திகதி துபாயில் ஆரம்பமாகிறது.சூப்பர் 4…

நாடு முழுவதும் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில், நேற்று (18) 736 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கைப்…

அனுமதியின்றி யானையை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக ‘அலி ரோஷன்’ என்றும் அழைக்கப்படும் சமரப்புலிகே நிராஜ் ரோஷனுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை…

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு…

வெளிநாடுகளில் பணிபுரியும்போது இறக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 ரூபாவிலிருந்து 2 மில்லியன் ருபாயாக அதிகரிக்க…

இலங்கை மின்சார சபைத் (CEB) தொழிற்சங்கங்கள் தங்கள் தொடர்ச்சியான போராட்டத்தின் மூன்றாவது கட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவில் தொடங்கும் என…

இலங்கை போக்குவரத்து சபையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பஸ் நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சி போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டுதலின்…

உடவலவை தேசிய பூங்காவிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை…