Browsing: இலங்கை

கந்தளாய் மாவட்டத்தில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சுமார் 3,300 ஏக்கர் நிலங்கள் இன்று 1,152 விவசாயக் குடும்பங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.பிரதி வெளியுறவு…

ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,பெர்லின் பிராண்டன்பர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜூன்…

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம்…

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர்…

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாக பொங்கல் நேற்று செவ்வாய்கிழமை சிறப்பாக இடம் பெற்றது.…

வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்த மக்களும், பௌத்த பிக்கு ஒருவரும்…

கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்படும் எனவும், ஜூன் மாதம்…

ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் நிதி மோசடி குற்றவாளியை சட்டவிரோதமாக விடுவிக்க முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய,…