Browsing: இலங்கை

பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கின் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்கும் முடிவு, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சி என்று குற்றம்…

உலகளாவிய ரீதியிலுள்ள USAID எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள்…

பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ…

பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவு செய்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தனது உயிரை மாய்த்துள்ளளார். யாழ்ப்பாண…

இலங்கை சைவநெறிக் கழக சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவினால் நடத்தப்படும் களுத்துறை மாவட்டத் தேர்வுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குரிய “கல்விப் பொதுத்தராதர…

இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று…

கடைகளில் விற்பனை செய்யப்படும் 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 150 முதல் 160 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகக் கடை…

35,000 வேலையற்ற பட்டதாரிகளை அரச துறையில் சேர்த்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும்,இந்த மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 பட்ஜெட்டில்…

மாத்தறை மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது இளைஞனை சித்திரவதை செய்த வழக்கில் குற்றம் சாட்டம் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வீரகெட்டிய…