Browsing: இலங்கை

அனர்த்தம் இடம்பெறும் பகுதிகளில் பொதுமக்கள் ட்ரோன்களைப் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை வலியுறுத்தியுள்ளது. ட்ரோன்களை பறக்கவிடும் செயற்பாடுகள் முக்கியமான மீட்பு…

அனைத்து எதிர்கட்சியினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட GovPay…

இலங்கையில் அதிதீவிர வானிலையினால் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சீன அரசாங்கம்…

நாட்டில் நிலவிய இயற்கை பேரழிவை அடுத்து நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இது குறித்து…

அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.…

கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்த நடவடிக்கையின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களும் சடலமாக…

மரக்கறிகளின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டள்ளது. இவ்வாறாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் உயர்ந்துள்ளன.…

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த…

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை…