Browsing: இலங்கை

தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனாமுயற்சிக்கிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி, எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத்…

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.இந்த…

இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயர் 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்ப்டையதாகச் சந்தேகப்படும் இருவர் குற்றப்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பணிப்பகிஷ்கரிப்பைபொதுமக்கள் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.யாழ்ப்பாணம்…

இலங்கையின் பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டளவில் இராணுவம் 100,000 பணியாளர்களாகவும், கடற்படை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராக கலைப்பீடத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி ரி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஆசிரியர் சங்கத்தின் ஒத்திவைக்கப்பட்ட…

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடுவெல நீதிமன்றத்திற்கு அருகில் பயணித்த ஒரு லாரியை…