Browsing: இலங்கை

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சேர்ப்புகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பொது சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையை குழுவின்…

பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய வழித்தடங்களில் குளிரூட்டப்பட்ட அலுவலக இரயில்கள் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த முயற்சிக்காக தற்போதுள்ள இயந்திரங்கள்…

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமிய வீதிகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அதன் தற்போதைய வளாகத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, அதன் கொள்ளளவை நாளொன்றுக்கு…

நல்லூர் ஆலய பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே – கோவில் வீதியில் அமைக்கப்பட்ட கந்தபுராண கலாசாரத்தை எடுத்தியம்பும்…

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தப் போவதாகவும். இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக…

மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தை மின்வெட்டு காட்டுவதாவும், அதற்குப் பொறுப்பான எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பதவி விலக…

மின்வெட்டு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை இலங்கை மின்சார சபை மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என…