Browsing: இலங்கை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும்…

களனி பிரதேச செயலக அதிகார வரம்பிற்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது…

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பில் இருந்தபோது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படாது என்று…

அரசாங்க மருத்துவமனையொன்றில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மருந்துகள் சனிக்கிழமை (26) மதியம் ஹற்றன் ஃப்ரூட்ஹில் தேயிலை தோட்டத்தில் கொட்டப்பட்ட…

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்…

வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டம் நேற்று சுன்னாத்தில் இடம்பெற்றது. நேற்று பிற்பகல் சுன்னாகத்தில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் என எதிர்பா்க்கப்படுகிறது. கடந்த…