Browsing: இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் அடுத்தவாரம் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரியவருகிறது. இனப்பிரச்சனைக்கான…

இலங்கைத்தீவின் தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள கந்தர பிரதேசத்தில் 11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல்களை…

இலங்கைத்தீவின் கிழக்குப் பகுதியில், நிலைகொண்டுள்ள குறைந்த மட்ட வளிமண்டலத் தாழமுக்கத்தின் காரணமாக சில மணிநேரங்களில், இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக…

அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 160 வாக்குகளினால் இன்று வெள்ளிக்கிழமை இரவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார…

கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்து உரையாடியுள்ளார். இன்று…

இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத்துறையில் தச்சுவேலை (Carpentry) செய்து வந்த இலங்கையர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். காலி, படபொல, கொண்டகலை…

சபை நடவடிக்கைகளின் போது பொருத்தமற்ற, அதாவது நாடாளுமன்ற நிலையில் கட்டளை விதிகளுக்கு (Parliamentary Standing Orders) மாறான சொற் பிரயோகங்களை…

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐயப்ப யாத்திரையைப் புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்தும் கோரிக்கை, பெருந்தோட்ட…

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களையும், அவர்கள் தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர்…