Browsing: இலங்கை

ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் நேற்று சிறப்பான…

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த பெண் ஒருவர், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்…

கந்தளாய் மாவட்டத்தில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சுமார் 3,300 ஏக்கர் நிலங்கள் இன்று 1,152 விவசாயக் குடும்பங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.பிரதி வெளியுறவு…

ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,பெர்லின் பிராண்டன்பர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜூன்…

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம்…

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர்…

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாக பொங்கல் நேற்று செவ்வாய்கிழமை சிறப்பாக இடம் பெற்றது.…

வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தென்னிலங்கையில் இருந்து வந்த மக்களும், பௌத்த பிக்கு ஒருவரும்…