Browsing: இலங்கை

அனுரவின் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் கடந்த…

அரசாங்க சொத்துக்கள் பற்றிய முறையான தணிக்கை இன்றுவரை நடத்தப்படவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன கொழும்பில் கைத்தொழில் அமைச்சினால்…

அரசியல் கைதிகள் விடுவிப்புஇ காணி அபகரிப்பு என தீர்வின்றி தொடரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது. சுதந்திர…

ஹபரணை கல்வாங்குவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இன்று காலை அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக்…

நகுலேஸ்வரம் அமைந்திருக்கும் வரலாற்றுக்கால சிவத்தமிழ்ப் பூமியான கீரிமலையில் யாழ்ப்பாண‌ பல்கலைக் கழகத்தீன் சைவ பீடம் அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள்…

மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட சிவபூமி திருக்குறள் வளாகம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்…

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பிரதேசத்தில் பாரிய விபத்துக்குள்ளானதில் நால்வர்…

பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் நேற்று வெள்ளிக்கிழமை [31] உயர்த்தப்பட்டது. சினோபெக் நிறுவனம் விற்பனை…