Browsing: இலங்கை

நாட்டில் கல்விப் பொது தராதரா உயர்தரப் பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு அனுப்பாது…

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேராதனை போதனா…

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். …

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வு இன்று…

தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பேத்தியாரான கமலா அம்மா…

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில்…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற…

2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 105 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பதிவாகிய 105…