Browsing: Top News

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை…

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய…

இஸ்லாமபாத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் ஜனாதிபதி…

யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத்…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை இந்திய அரசால் ஆதரிக்கப்படும் தீவிரவாதக் குழுக்கள் ஈடுபட்டதாக,…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள, நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்…

டெல்லியில் செங்கோட்டைக்கு அருகிலுள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்தில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ரக சிற்றூந்து நேற்று மாலை வெடித்து…

அநுராதபுரம் தலாவ பகுதியிலுள்ள, ஜயகங்க சந்திக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 40இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த…

17வயது சிறுவன் உட்பட, மொத்தம் 23பேர் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்ட…

‘மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது. மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள…