Browsing: Top News

கொழும்பில் இருந்து மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து, போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டவர் உள்ளிட்ட மூன்று…

தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர்…

ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்தை முன்னிட்டு…

டிசம்பர் 12ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியான பணிபகிஸ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்…

தொல்பொருள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள்…

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு தற்கொலை…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய்…

யால சரணாலயத்தின் கோனகன் ஆரா பகுதியில் 2 இலட்சத்திற்கும் அதிகமான கஞ்சா மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரால் நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட…

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சூடான் மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்குள் ஏறத்தான 23 குழந்தைகள் இறந்துள்ளனர், சூடான் நாட்டின் இராணுவத்திற்கும்…

மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். ஆனால், மகிந்த ராஜபக்சவின்…