Browsing: Top News

இலங்கையில் பேரிடர் மீட்புபணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீரவுடன் கலந்துரையாடலை நடத்தியதாக பிரிட்டன்…

இலங்கைத்திவில் டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக செயலாளர் நாயகம் அன்டோனியோ…

இலங்கைத்தீவை புரட்டிப்போட்ட அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்றத்தில்…

டித்வா புயிலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத்தீவுக்கு உதவிகள் – நிவாரணங்கள் வழங்குவதில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முரண்பட்டுள்ளன.…

டித்வா புயல் இலங்கையில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கனமழை மற்றும் புயல் காரணமாக இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீண்டும்…

பல தடைகளை வென்று படிப்படியாக மீண்டெழுந்த இலங்கைதீவை தற்போது “டித்வா புயல்” புரட்டிப்போட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலான யுத்தம், ஈஸ்ரர்…

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலினை கருத்திற் கொண்டு அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக…

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வென்னப்புவ, லுணுவில பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டரில் உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் டிசம்பர்…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று…

டித்வா புயலின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…