Browsing: Top News

டெல்லியில் செங்கோட்டைக்கு அருகிலுள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்தில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) ரக சிற்றூந்து நேற்று மாலை வெடித்து…

அநுராதபுரம் தலாவ பகுதியிலுள்ள, ஜயகங்க சந்திக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 40இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்த…

17வயது சிறுவன் உட்பட, மொத்தம் 23பேர் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்ட…

‘மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. இதை எவரும் மறுத்துரைக்க முடியாது. மாவீரர் துயிலும் இல்லங்களில் நிலைகொண்டுள்ள…

மூன்று குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் ஒருவர் மரணமான செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாணம் வதிரிப் பகுதியைச் சேர்ந்த…

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. இது வருடாந்த சடங்கு மாத்திரமே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞர்…

அமெரிக்க – ரசிய ஜனாதிபதிகள் அணு ஆயுதப் பரிசோதனை தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதால் எற்பட்டுள்ள பதற்றங்களுக்கு முடிவு காண…

குருநாகல் – சிலாபம் மாவட்டங்களின் ஊடாகப் பாயும் தெதுரு ஓயா பாலத்தின் கீழ் குளித்துக் கொண்டிருந்த பத்து பேரில் நான்கு…

அநுர அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இலங்கைத்தீவின் பொருளாதாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ரணில்…