Browsing: Top News

‘திருகோணமலை புத்தர் சிலைவிவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அரசு உடனடியாகத் தலையிட்டு…

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாக இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்த…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் அடுத்தவாரம் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரியவருகிறது. இனப்பிரச்சனைக்கான…

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டமூலத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று புதன்கிழமை…

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய…

இஸ்லாமபாத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் ஜனாதிபதி…

யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத்…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை இந்திய அரசால் ஆதரிக்கப்படும் தீவிரவாதக் குழுக்கள் ஈடுபட்டதாக,…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள, நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்…