Browsing: Top News

மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். ஆனால், மகிந்த ராஜபக்சவின்…

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…

நுகேகொடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரசுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. மிரிஹான…

இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ளது. ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும்…

ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த தமிழிழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர்…

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர்…

நாட்டில் கல்விப் பொது தராதரா உயர்தரப் பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு அனுப்பாது…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற…

அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி பிறந்து ஒரு நாளேயான குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் அர்வல்லி…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர்…