Browsing: Recent News

நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார், போராட்டக்காரர்களால் அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் கொல்லப்பட்டதாக ஒரு…

வன்முறை ஊழலுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.”பிரதமர் பதவி விலகிவிட்டார்,” என்று…

சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் காரணமாக சமூக ஊடகத்தடையை நேபாள அரசாங்கம் நீக்கியுள்ளது.காத்மண்டில்…

பிரான்ஸ் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரான்சுவா தோல்வியடைந்ததால் பெய்ரூவின் அரசு கலைப்பு.அரசாங்கத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து 194 பிரதிநிதிகளும்,…

ரஷ்யாவிற்கு எதிரான “இரண்டாம் கட்ட” தடைகளுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.இது ரஷ்யாவிலிருந்து…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. இந்த  கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம்…

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பீஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.அணிவகுப்பு நடைபெறும் இடமான…

மேற்கு சூடானில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக சூடான் விடுதலை இராணுவம்…