Browsing: Recent News

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான A380 ரக விமானம் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான…

நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கள்ளுத்தவறணையில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று…

ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த தமிழிழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர்…

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர்…

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் அல்-கொய்தா தடைகள் குழுவின் தலைவர், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும், பாகிஸ்தானுக்கு…

கிளிநொச்சி கல்லாறு தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றிருந்தது. பரீட்சை பெறு பேறுகள், கலை நிகழ்ச்சிகள்…

திருகோணமலை – தம்பலகாமம் பாலம்போட்டாறு, பிரதான வீதி அருகில் இன்று வியாழக்கிழமை காலை பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த நடத்துநர்…

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைபிடித்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேராதனை போதனா…

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். …