Browsing: Recent News

வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சில பகுதிகளை இலங்கைக்கான ஐநா பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான கனடா பிரதிநிதிகள் பார்வையிட்டுள்ளனர். …

விதை நெல் உற்பத்தி பண்ணையாளர்களை பாதுகாப்பதற்காக புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்துவதாக கமதொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.…

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த…

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய…

விழிப்புலனற்றோர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில், கொழும்பு நகரில் தனது கண்களை கட்டிக் கொண்டு கொழும்பு மாநகர முதல்வர்…

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் சூறாவளி யினால் 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதுடன், 51 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள…

இலவச சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது என்று அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை,…

காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பில், மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.…