Browsing: Recent News

டித்வா சூறாவளியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் “தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக” அதிவிசேட வர்த்தமானி மூலம்…

திருகோணமலை, சீனன்குடா பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சீனன்குடா -…

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று திங்கட்கிழமை (01) சர்வதேச…

இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை…

அனர்த்தம் இடம்பெறும் பகுதிகளில் பொதுமக்கள் ட்ரோன்களைப் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை வலியுறுத்தியுள்ளது. ட்ரோன்களை பறக்கவிடும் செயற்பாடுகள் முக்கியமான மீட்பு…

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதிக மழைவீழ்ச்சி…

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…