Browsing: Recent News

மாத்தறை மாட்டத்தில் உள்ள வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகர இனம் தெரியாத ஆயுததாரிகளினால் இன்று புதன்கிழமை சுட்டுப்படுகொலை…

பாலஸ்தீனம் தனி அரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரி, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்குச் சென்று புதுடில்லியில் நடத்திய சந்திப்புகள் இலங்கைக்கு நன்மதிப்பை உருவாக்கியுள்ளதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி…

மறைந்த லிபிய சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க சதி செய்ததற்காக பிரெஞ்சு முன்னாள் ஜனாதிபதி…

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதலை பயன்படுத்தி இந்தியா தமது பிராந்தியத்தில் சாதகமான நிலைமையை தோற்றுவிக்க முயற்படும் நிலையில், சீன – சவூதி…

செவ்வந்தியுடன் தொடர்புபடுத்தி, மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சி மீது, குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக…

பாகிஸ்தான் நாட்டில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய நிலநடுக்கவியல் நிலையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பாகிஸ்தான் நேரப்படி…

இருளை அகற்றி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக, தீபாவளிப் பண்டிகை உலக வாழ் தமிழர்களினால் இன்று கொண்டாடப்படுகின்றது. இந்தப் பண்டிகை இந்துக்களால்…

கொழும்பு மேல் நீதிமன்ற சாட்சிக் கூண்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை விசாரணைகளில் பல…