Browsing: Recent News

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வரை…

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளது. இன்று முதல்…

அரச சேவையில் 30000 இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…

மியன்மாரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இலங்கை…

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பகுதியில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…

1,15,000 ஒன்ராரியோ வாசிகள் தமது இல்லங்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். சனி, ஞாயிறு தினங்களில் ஒன்ராரியோவின் பல…

மருத்துவ சோதனைகள் மூலம் வயதாக ஏற்படும் வியாதிகளை கண்டுபிடித்து மருந்துகளை எடுத்துக் கொண்டு ஆயுளை நீடிப்போர் ஒரு வகை. உடற்பயிற்சி,…

மாத்தறை – தேவேந்திர முனைப்பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம்…

தற்காலத்தில் வேலைத்தலங்களில் மட்டுமின்றி பாடசாலை மற்றும் வீட்டிலும் கூட நாற்காலியில் இருக்கும் நேரம் அதிகரித்துள்ளது. கூடவே உடல், மன…

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணம் பெற்றுக் கொள்ளும் 6000 ரூபா பெறுமதியான வவுச்சர் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…