Browsing: Recent News

இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர்…

2025ல் முதல் மூன்று மாதங்களிலும் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் மாத்திரம் 590க்கும் அதிகமாக காணப்படுகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துப் பிரிவின்…

உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் புதிய வரிப்பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். இந்நிலையில் இவ்வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய…

உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் புதிய வரிப்பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்த நிலையில் இந்த வரி…

தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை 27000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.…

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்…

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்நாகாடு சாவாறு பகுதியில் நேற்றைய தினம் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. மினுவாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்தத் துப்பாக்கிச்…

கோலாலம்பூருக்கு வெளியே உள்ள மலேசிய புறநகர்ப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. மலேசியாவின் மத்திய…

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வரை…