Browsing: Recent News

இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3-ஆவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாடுவதாக…

மனதை ஒருநிலைப்படுத்தி, முழுஉடலின் சக்திநிலையை மேம்படுத்த பல ஆசனங்கள் உண்டு, அவற்றில் முக்கியமான ஒரு ஆசனம் வீரபத்திராசனம் ஆகும். இதனை…

ஹைதராபாத்தில் இருந்து கடந்த மாதம் இலண்டனுக்குச் சென்ற விமானத்தில் எஞ்ஜின்களுக்கு எரிபொருள் துண்டிக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட…

சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்(2024) மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.…

இங்கிலாந்தில் வசிக்கும் மக்களுக்கு ஈரானிடமிருந்து ‘உடல் ரீதியான அச்சுறுத்தல்’ ‘கணிசமாக அதிகரித்துள்ளது’ என்று கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டின்…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகத்திற்குள் அடங்கிய நிலாவெளி பிரதேசத்திற்கு தனித்துவமான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை வேண்டும்…

இலண்டனில் மீண்டும் ஒரு வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலையைச் சமாளிக்க பிரிட்டிஷ் வகுப்பறைகள், வீடுகள்,மருத்துவமனைகள் தயாராக…

2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.உலக அமைதி ,பாதுகாப்பை…

ஒவ்வொரு இலங்கை குடிமகனும் அவரவர் தாய்மொழிகளிலும் சைகை மொழியிலும் அத்தியாவசிய சேவைகளை அணுகக்கூடிய வகையில் தேசிய கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்…