Browsing: யாழ் செய்திகள்

நெடுந்தீவில் நேற்றையதினம்(18) மாலை வேளை முதலை ஒன்று உயிருடன் பிடிபட்டுள்ளது.நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக…

இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான…

நாடு முழுவதும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கையெழுத்து…

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு…

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேசசபையில்…

க.பொத.சாதாரண தரப் பரீட்சை வெளியாகிய நிலையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 117 வருடங்களிற்குப் பின்னர் முதல்முறை மாணவி ஒருவர் 9A…

செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என…

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.செம்மணி…

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைத்து தாக்குதல் நடத்தி தப்பி சென்றுள்ளது.சிறைச்சாலை உத்தியோகத்தரின் கொழும்புத்துறையில் உள்ள…

யாழ்.தென்மராட்சி வரணிப்பகுதியில் நேற்று காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பவுசர் வாகனத்துடன்…