Browsing: முக்கியசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாளை (21) குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) முன் விசாரணைக்காக ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அரசாங்க…

கொழும்பு துறைமுகத்தில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கொண்ட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய உயர்த்தப்பட்ட விரைவுச் சாலை…

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்று நிறைவடைந்த தடகளப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் வீரன் பிரவீன் 14 வயதின்…

அமெரிக்க ஓபனின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இத்தாலிய வீரர்களான சாரா எர்ரானி மற்றும் ஆண்ட்ரியா வவாசோரி ஆகியோர் பட்டத்தை…

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி…

வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்ற அதிஸ்ட இலாபச்சீட்டைப் பயன்படுத்தி ரூ.96,298,759.58 (96.3 மில்லியன்) பணத்தை மோசடியாகப் பெற்றதற்காக அதிஸ்ட…

வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்படும் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கும் புதிய கொள்கையை பாகிஸ்தான்…

“சுத்தமான இலங்கை” கடலோர ஓய்வு பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் வடக்கு மாகாண கட்டம் நேற்று (20) தொடங்கப்பட்டது, இது யாழ்ப்பாண…

வடக்குமாகாணம் , வடமத்தியமாகாணம், மத்திய மாகாணம், ஊவாமாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என…