Browsing: முக்கியசெய்திகள்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்…

நுவரெலியாவின் ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா “டித்வா” புயல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இப் பூங்காவிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள்…

அமெரிக்காவின் “பவர்போல்” லொத்தரின் நேற்றைய குலுக்கலில் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசை தட்டிச்…

தையிட்டி விவகாரம் குறித்து பருத்தித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல்…

சென்னை பெரம்​பூரில் இடம்பெற்ற கிறிஸ்​து​மஸ் விழா நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் சிறு​பான்​மை​யின மக்​களுக்கு துணை​யாக திராவிட…

பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்…