Browsing: முக்கியசெய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா ,ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவூதி அரேபியாவில் நேற்று பேச்சுவார்த்தை…

கிறிக்கெற் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கத் துடிக்கும் மினி உலக கிறிகெற் திருவிழாவான சம்பியன் கிண்ணப் போட்டி இன்று புதன்…

பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டார். சந்தேக நபர் ஒரு…

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற…

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் பியங்கர ஜெயரத்னஊழல் செய்ததாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

எரிபொருள் மீதான வரிகளை எதிர்காலத்தில் குறைக்க அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பட்ஜெட்…

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வரவேற்றதாகவும், அதை செயல்படுத்துவதை ஆதரிப்பதாகவும், ‘மேலாண்மை’ மற்றும் ‘தணிக்கை செய்யப்பட்ட’ கணக்குகளுக்கு…

அமெரிக்க கொள்கை மாற்றங்களை இலங்கை மத்திய வங்கி உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறையின் இயக்குனர்…

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டு ஸ்திரத்தன்மை குறித்து இலங்கை மின்சார சபைப் பொறியியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மூன்று மின் உற்பத்தி…

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக VA.A.D சுசந்த இன்று திங்கட்கிழமை (17) காலை பொறுப்பேற்றார்.பொது…