Browsing: முக்கியசெய்திகள்

இஸ்ரேலின் மத்திய பகுதியில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வியாழக்கிழமை மூன்று பேருந்துகள் வெடித்துச் சிதறின. இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம்…

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு…

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் இராணுவத் தளத்தை ஊனமுற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தின் தேசிய…

அமெரிக்காவால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 புலம்பெயர்ந்தோர், டேரியன் காட்டில் உள்ள தொலைதூர வசதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்,…

உக்ரைன் நகரங்களுக்கு 30,000 ஐரோப்பிய துருப்புக்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படும் உக்ரைன் அமைதி காக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர்…

குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்…

சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  அறிவித்துள்ளார்.

கொழும்பு நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கு உதவியதற்காக நீர்கொழும்பு…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற பெயரை தவறாக அடையாளம் கண்டு பகிரங்கமாகக் குறிப்பிட்டதன் மூலம்…